தேடுதல்

இலங்கையில் மக்கள் போராட்டம் இலங்கையில் மக்கள் போராட்டம் 

நேர்காணல்: இலங்கையின் இன்றைய நிலை பகுதி 1

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், இறையியல் வல்லுநருமான அருள்முனைவர் எஸ்.ஜே. இம்மானுவேல் அவர்கள், உலகில் இலங்கைத் தமிழர்களால் மிகவும் மதிக்கப்படுபவரில் ஒருவர் ஆவார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள்பணி முனைவர் எஸ்.ஜே. இம்மானுவேல் அவர்கள், இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்டவர். இறையியல் வல்லுநரான இவர், யாழ்ப்பாணம் அருள்பணித்துவ பயிற்சி இறையியல் கல்லூரியின் அதிபராகவும், கண்டி இறையியல் கல்லூரியில் இறையியல் துறையின் தலைவர் மற்றும், பேராசிரியராகவும் பணியாற்றியிருப்பவர். மனித உரிமை ஆர்வலரான இவர், இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக்கட்டத்தில் அந்நாட்டிலிருந்து வெளியேறி, மீண்டும் நாட்டிற்குள் நுழைய முடியாமல், 21 ஆண்டுகள் ஜெர்மனியில் மறைப்பணியாற்றியவர். இவர், வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களின் அமைப்பான உலக தமிழ்ப் பேரவையின் தலைவராக, பத்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அருள்பணி முனைவர் எஸ்.ஜே. இம்மானுவேல் அவர்கள், இலங்கையின் இப்போதைய நிலவரம் குறித்து இன்று விளக்குகிறார்  

நேர்காணல்: அருள்முனைவர் எஸ்.ஜே. இம்மானுவேல்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2022, 15:10