தேடுதல்

Newsletter

செய்தி மடல் >
தேதி 04/12/2025

செய்திமடல் பார்க்க முடியவில்லையா?  ஆன்லைனில் காணவும்

Vatican News

தினசரி செய்திகள்

04/12/2025

article icon

அன்றைய நிகழ்வுகள் காலை 7 மணிக்கு தீயணைப்புப் படையினர் அன்னை மரியாவின் திருவுருவத்திற்கு மலர்வளையம் வைப்பதன் மூலம் தொடங்கும். மாலை 4 மணிக்கு, 12 மீட்டர் உயரத் தூணின் அடிவாரத்தில் உரோமை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளர் மற்றும் உரோமை மேயருடன் இணைந்து இறைவேண்டலில் ஈடுபடுவார் திருத்தந்தை. 

article icon

"திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் துருக்கி மற்றும் லெபனோனுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் இவ்விருநாடுகளிலும் நம்பிக்கை, ஒன்றிப்பு, அமைதி மற்றும் நீதியை ... 

article icon

"இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மனிதாபிமான உதவிகளும் ஆன்மிக ஆதரவும் மிகவும் இன்றியமையாதவை" : அருள்பணியாளர் பேசில் ரோஹன் பெர்னாண்டோ 

article icon

காசாவில் இடம்பெற்று வரும் மோதல்களால் அதன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது மற்றும் அதன் 23 இலட்சம் குடியிருப்பாளர்கள் கடுமையான வறுமையாலும் மருத்துவ ... 

 

வலைதளத்திற்குச் செல்   www.vaticannews.va

SOCIAL

 
 
Facebook
 
Twitter
 
YouTube
 
Instagram

சட்ட அறிவிப்புகள்  |  தொடர்புக்கு  |  Newsletter Unsubscription

Copyright © 2017-2025 Dicasterium pro Communicatione - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.