Newsletter
செய்தி மடல் >|
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும்
தினசரி செய்திகள் 31/08/2026 புனித பேதுருவைப் போல நமது இதயத்தில் உள்ள குழப்பங்களையும் உணர்வுகளையும் தாழ்மையுடன் இயேசுவிடம் எடுத்துரைக்க வேண்டும். : திருத்தந்தை அல்பானோ ஏரியில் இடம்பெற்ற ஏரியின் அன்னை மரியாவின் திருப்பவனியில் பங்கேற்ற திருத்தந்தை, “வெறுப்பு பெருகும் இடத்தில் மன்னிப்பையும், அச்சம் நிலவும் இடத்தில் ... ஆகஸ்ட் 29 அன்று காஸ்தல் கந்தோல்போவில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, துன்பம், வன்முறை, பிரிவினை போன்ற “எதிர்க்காற்றுகளுக்கு” மத்தியிலும் இறைமக்கள் ... ஆகஸ்ட் 30 அன்று காஸ்தல் கந்தோல்போவில் வழங்கிய மூவேளை இறைவேண்டல் உரையின் முடிவில், ஹைட்டியில் பிணையக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக ... கிழக்கத்திய கத்தோலிக்கத் திருஅவைகளின் ஆயர்கள் மாமன்றங்களுக்கு, தீவிரமான மற்றும் தீர்க்க முடியாத காரணங்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாத முதுபெரும் தந்தையர்களின் ... நேபாளத்தில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்கும் வகையில், திருத்தந்தை அவர்கள், பிறரன்புப் பணிக்கான ... வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |