Newsletter
செய்தி மடல் >|
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும்
தினசரி செய்திகள் 16/12/2025 ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற தாக்குதலின் இந்தக் கடினமான நேரத்தில் அந்நாட்டின் அனைத்து மக்களுடனும் திருப்பீடம் தனது ஒன்றிப்பை வெளிப்படுத்தும் விதமாக, இரங்கல் செய்தியொன்றை சிட்னியின் பேராயர் அந்தோணி ஃபிஷர் அவர்களுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ. வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் கிறிஸ்துமஸ் மரம் மற்றும் இயேசு பிறப்புக் காட்சி திறப்புவிழா நிகழ்ச்சி "ஆஸ்திரேலிய கத்தோலிக்கத் தலத்திருஅவை, கல்வி, படிப்பினை மற்றும் நடைமுறை ஆதரவு வழியாக, யூத எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தும்" : ... சிறுவர்களைப் பாதுகாக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுத்துள்ள யுனிசெஃப் நிறுவனம், இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான அவசர கால ... அயல்நாட்டார் பொது இடங்களில் அமைத்திருந்த சிலைவழிபாட்டுக்குரிய பலிபீடங்களையும் கோவில்களையும் இடித்துத் தள்ளினார்கள்; நமது அன்றாட கிறிஸ்தவ வாழ்வில், தீமையை விலக்கி, நன்மையை செய்து, நல்வாழ்வை நாடுவோம். வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |