|
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும்
தினசரி செய்திகள் 29/05/2026 வணக்க மாதத்தின் நிறைவையொட்டி, மே 30, சனிக்கிழமை மாலை 7:00 மணிக்கு வத்திக்கான் தோட்டத்திலுள்ள லூர்தன்னை குகையில் நடைபெறும் புனித ஜெபமாலை வழிபாட்டிற்குத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமை தாங்குகிறார். இத்தாலிய ஆயர் பேரவையின் 82-வது பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை, திருஅவை எதிர்கொள்ளும் சவால்களைக் கண்டு சோர்வடையாமல், நற்செய்திப் பணியை புதிய ... திருதந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரையின் முடிவில் திருத்தந்தையைச் சந்திக்கச் சென்றபோது ஏற்கனவே வெயிலில் ஏறத்தாழ மூன்று மணி நேரம் நின்றிருந்த அருள்பணி டியேகோ ... திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆகஸ்ட் 22, சனிக்கிழமையன்று காலையில் சான் மரினோ குடியரசுக்கும் (Republic of San Marino), மதியத்திற்கு மேல் வடக்கு ... கத்தோலிக்க சமூகக் கோட்பாடுகளை வெறும் விருப்பத் தேர்வாகக் கருதாமல், அத்தியாவசிய திருஅவை போதனையாக முன்வைத்ததற்காகத் திருத்தந்தையை கர்தினால் பிளேஸ் குபிச் அவர்கள் ... போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில் ஏறத்தாழ 3,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 10,000 பேருக்கு அதிகமானோர் ... இன்றைய புனிதர் உரோமை தெய்வத்தினை ஏற்க மறுப்பு தெரிவித்ததினால் ஆளுநனால் பல்வேறு துன்பங்களை அனுபவித்த சிரில் நான் கிறிஸ்துவை நம்புவதால் தண்டனை அனுபவிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே ... வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |